ஐபிஎல் 2020 இன் இறுதி போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் மூலமாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்காக மூன்று சாதனைகள் காத்திருக்கின்றன.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் இறுதி போட்டியை ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா, தற்போது ஐபிஎல்-ல் மும்பை அணியின் கேப்டனாக உள்ளார். இந்த ஐபிஎல் இறுதி போட்டி மூலமாக அவருக்காக காத்திருக்கும் மூன்று சாதனைகள்.
ரோகித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், இவர் இந்த சீசனில் இரண்டு அரைசதங்களை மட்டுமே அடித்து மொத்தமாக 264 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடைசி மூன்று போட்டிகள் அவர் முறையே 9,4,0 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது மும்பை ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!