தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் அக்டோபர் 12 முதல் 14 ஆம் தேதி வரை புதிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கலந்தாய்வு வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இதுபற்றி அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்துகொள்ளலாம். மாணவ மாணவிகள் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி தொழிற் பயிற்சி நிலையங்கள் சேர்ந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.skilltraining.in.gov.in
விவரங்களுக்கு: 044 26252453
அதிவேக ரயில்களில் நீக்கப்படும் சாதாரண படுக்கை வசதி பெட்டி
Loading More post
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வு; தேதி மாற்றம் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் பதில்
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை