தமிழகத்தில் சிறந்த திரைப்படக் கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2016 முதல் 2018ம் ஆண்டுகள் வரையில் திரைப்பட விருதுகளுக்கு தகுதியுடைய படங்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வுசெய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த மார்ச் 27 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது விருதுகளுக்கு அக்டோபர் 29 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
"தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை" - கே.எஸ்.அழகிரி
சேலம்: பள்ளி சென்ற மாணவருக்கு கொரோனா!
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி