இந்தியாவில் உள்ள ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் சேர்வதற்கான தகுதித்தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு இன்று நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அதில் தேர்வாகும் மாணவர்கள் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
நடப்பு ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்து 4 ஆயிரம் பேர் எழுதினார்கள். அதற்கான தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது.
முதன்மைத் தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்த கட்டமாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று நடைபெறும் அட்வான்ஸ்டு தேர்வை நாடு முழுவதும் 222 நகரங்களில் உள்ள ஆயிரம் மையங்களில் 1.60 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
Loading More post
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை?
"சசிகலாவை முடக்க நினைக்கிறது பாஜக!"- நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’