எகிப்து நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு புதைகுழியில் 13 மரத்தாலான சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சகம், அவை 2500 ஆண்டுகள் பழைமையானவை எனத் தெரிவித்துள்ளது.
தொல்பொருள் ஆய்வு தொடர்பாக புதைகுழிகளைத் தோண்டும்போது கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அதே இடத்தில் 13 சவப்பெட்டிகளும் கிடைத்துள்ளன. கல்லறைகளில் காணப்பட்ட கெய்ரோவின் தெற்கில் உள்ள சக்காரா பகுதி புராதன மெம்பிஸ் நகரின் தலைநகரம் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாக்கப்பட்ட மர சவப்பெட்டிகள் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதில் காணப்படும் ஓவியங்களில் பழுப்பு மற்றும் நீலநிறக் கோடுகள் உள்ளன.
Loading More post
சேலம்: பள்ளி சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா!
காணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் சடலமாக மீட்பு!
2-ம் கட்டத்தின்போது பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்பு
அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு!
''சசிகலா உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது''- மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி