இருபது வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் இந்தியாவுக்காக சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் கர்ணம் மல்லேஷ்வரி.
Bend, grunt, lift, stare at the world, drop, walk off!#OnThisDay at Sydney 2000, a 25-year-old @kmmalleswari gave us an Olympic moment that transformed sport for Indian women! Karnam Malleswari became the first woman to win an Olympic medal for #TeamIndia??@IndianOlympians pic.twitter.com/HXthOP49um — Team India (@WeAreTeamIndia) September 19, 2020
அந்த வெற்றியை நாடே கொண்டாடியது.
அவரை தொடர்ந்து மேரி கோம், பி.வி சிந்து, சாய்னா, சாக்ஷி மாலிக் மாதிரியான வீராங்கனைகள் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவை நிஜமாக்கி வருகிறார்கள்.
ஆனால் விளையாட்டு களத்தில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை விதையை போட்டது கர்ணம் மல்லேஷ்வரி தான்.
20 years ago at #Sydney2000.. The moment of glory, honor and pride to see the Indian tricolor go up and create history as India's first woman Olympic medallist . Years of sweat and blessings of my family , coaches and country. pic.twitter.com/bN3TygeTGW
— Karnam Malleswari, OLY (@kmmalleswari) September 19, 2020Advertisement
ஆந்திராவில் பிறந்த கர்ணம் விளையாட்டு உலகில் அவர் படைத்த சாதனைக்காக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கத்தை இந்தியா சார்பாக சர்வதேச பளு தூக்குதல் போட்டிகளில் விளையாடி வென்றுள்ளார்.
மொத்தமாக 240 கிலோவை அலேக்காக தூக்கி ஒலிம்பிக்கில் 69 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் கர்ணம்.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி