புதிய பாடத் திட்டத்தின்கீழ் அதிபர் கிம் ஜாங்-உன்னின் "மகத்துவம்" பற்றி அறிய வடகொரியாவில் உள்ள நர்சரி குழந்தைகள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என்று வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி, கிம் யோ-ஜாங், இந்த 'சிறப்பான கல்வி' குறித்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவு "வட கொரியாவின் தலைமைக்கு விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்ப்பதை" நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு ஆகஸ்ட் 25 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, இதற்கு முன்னதாக, நர்சரி பள்ளி குழந்தைகள் கிம் ஜாங் உன் பற்றிய 30 நிமிட வகுப்பில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டியிருந்தது.
“கிம் ஜாங் உன் வெறும் ஐந்து வயதாக இருந்தபோது, அவர் ஒரு பிரகாசமான குழந்தையாக இருந்தார், அவர் "ஒரு படகு சவாரி செய்தார், இலக்கு பயிற்சி செய்தார், படிக்க விரும்பினார்" என்று புதிய பாடத்திட்டம் நர்சரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது எனக் கூறப்படுகிறது. தற்போது கிம் யோ ஜாங் வட கொரியாவில் இரண்டாவது கட்டளையிடும் சக்தியாக மாறியுள்ளார் என்று தென் கொரியாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?