அமைச்சர் செங்கோட்டையன் சகோதரர் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார்
அமைச்சர் செங்கோட்டையனின் சகோதரர் மகன் செல்வம், முகஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளோம்.எங்களை கட்சியில் இணைத்தற்கு நன்றி.
கட்சி தொண்டர்களை அதிமுக சரியாக கையாளவில்லை.கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக அதிக தொண்டர்கள் இணைய முடியவில்லை ஆனால் கூடிய விரைவில் பலர் கட்சியில் இணைய உள்ளனர்.
தனிபட்ட கருத்து வேறுபாடு எதுமில்லை.எங்களை நம்பியுள்ள தொண்டர்களுக்கு நன்மைகளை செய்ய திமுகவில் இணைந்துள்ளோம். அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்