தமிழகத்தில் தினந்தோறும் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. பல பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக பாஜக-வின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘’இன்று காலை எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நன்றாக உள்ளேன். உங்களுடைய பிராத்தனை, ஆசீர்வாதம் மற்றும் நல்வாழ்த்துகளுடன் விரைவில் குணமடைவேன். செய்தி அனுப்பிய அனைவருக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்.
விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்’’ என பதிவிட்டுள்ளார்.
Loading More post
டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: பிரம்மாண்ட பேரணியை தொடங்கிய விவசாயிகள்!
“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது..” - மேடையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்