பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளை நடத்த அனுமதியளிக்க கூடாது என்று கூறி மாணவர் அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்தபோது, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு உட்பட்டு முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
அத்துடன் மாணவர் அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். முன்னதாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் விருப்பப்பட்டால் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி