பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
7 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் நிறைவடைகிறது. இதையடுத்து பொதுமுடக்கத்தை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்தும், என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்தும், இபாஸ் நடைமுறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டிக்கலாம் எனவும் 99 சதவீதம் இபாஸ் அனுமதி கொடுக்கப்படுவதால் அந்த நடைமுறையையும் தொடரலாம் எனவும் தமிழக அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 மணிநேரம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’