சில தினங்களுக்கு முன்பு ஆப்ாகன் நாடாளுமன்றத்தில், தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நல்லெண்ண நடவடிக்கையாக முக்கியமான 400 தலிபான் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி, அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
பின்னர் படிப்படியாக கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் தொடங்கின. சனிக்கிழமையன்று முதல்கட்டமாக 80 தலிபான் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 320 கைதிகள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.
சிறையில் உள்ள தலிபான்கள் ஆப்கைனில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள். கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்கப் படைகளைத் திரும்பப்பெறுவதால், கைதிகளின் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தை தாமதமாகியது.
Loading More post
"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
புதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
எங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி? - கங்குலி தகவல்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!