ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரின் மகளுக்கு அடையாளம் தெரியாத நபர் ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்புவதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு குடிபெயர்ந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் முக்தி முகமது சயீத்தின் மகள் ரூபா செரீஃப்பும்(55) அவரது கணவர் சவுகாத் செரீஃப்பும் கேசவபெருமாள் புரத்தில் வசித்து வருகின்றனர். இதையடுத்து ரூபா சேரீஃப் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், இரண்டு செல்போன் எண்கள் மற்றும் ஒரு லேண்ட்லைன் எண்ணிலிருந்து ஆபாசமாக பேசுவதாகவும் எஸ்எம்எஸ் அனுப்புவதாகவும் குற்ப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அபிராமபுரம் போலீசார் 294(பி)- ஆபாசமாக பேசுதல், 354(டி) என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட உள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரூபா செரீஃப் யார் என்று தெரியாமல் மர்ம நபர்கள் ஆபாசமாக பேசி உள்ளது தெரியவந்துள்ளது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி