5,231 ரயில் பெட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றப்பட உள்ளது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,97,001 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,46,074 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 8,321 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாள்தோறும் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்தாலும், கூடுதலாகச் சிகிச்சையாக்கப் படுக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தயார்ப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படாத ரயில்களின் பெட்டிகளைத் தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையங்களாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் 60 பெட்டிகள் தெலுங்கானா சார்பிலும், 10 பெட்டிகள் டெல்லி சார்பிலும் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ