காஞ்சிபுரத்தில் நாளை முதல் கூடுதலாக 13 மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை 49 டாஸ்மாக் கடைகளில் 16 கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் நாளை முதல் கூடுதலாக 13 கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை முதல் காஞ்சிபுரத்தில் மொத்தம் 29 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திறக்கப்படும் மதுபான கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் கையில் குடைகளுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசங்கள் மற்றும் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'