முடங்கிப்போன மலர்க்கண்காட்சி... பூத்துக் குலுங்கும் லில்லியம் மலர்கள்
கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் லில்லியம் மலர்களின் வண்ணத்தால் கொடைக்கானல் பூஞ்சோலையாகக் காட்சி அளிக்கிறது.
“மனைவியுடன் சேர்த்து வையுங்கள்” - தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தற்கொலை முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரய்ண்ட் பூங்காவில், கோடை பருவ மலர்க்கண்காட்சிக்கு என பிரத்யேகமாக லில்லியம் வகை மலர்களைப் பூங்கா நிர்வாகத்தினர் வரவழைத்தனர். அதன் பின்னர் அதனைப் பனித்துளி கூடாரத்தில் வைத்துப் பராமரித்து வந்தனர். மலர்க்கண்காட்சி நேரத்தில், இந்த மலர்களைக் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொது முடக்கத்தால் மலர்க்கண்காட்சி நடைபெறாத சூழல் உருவாகியது.
டாஸ்மாக் கடை திறப்பு விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
இந்நிலையில் நூற்றுக்கணக்கான தொட்டிகளில் வைக்கப்பட்ட லில்லியம் செடிகள், தற்பொழுது வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. எதிர்வரும் வாரத்தில் மீதம் உள்ள மகரம், சிகப்பு, அடர் சிகப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களும் பூத்துக் குலுங்கும் என்றும், ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் இவற்றின் அழகைக் காணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?