பூமியை கண்காணிக்கும் வகையிலான ஜிசாட்-1 செயற்கைக்கோள் நாளை ஏவப்படுவதாக இருந்தது, ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ இன்று அறிவித்தது.
கொரோனா பாதிப்பு: ஜேஎன்யூ பல்கலையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு ரத்து !
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இருந்து ஜிசாட்-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று பிற்பகல் 3.43 மணிக்கு தொடங்கவிருந்தது. அப்போது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவிரப்பு வெளியிட்டது. மேலும் ஜிசாட் 1 ஏவப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ கூறியிருந்தது.
ஜிசாட்-1 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் புவிசார் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இதுதொடர்பான அதிநவீன புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கும். ஜிசாட்-1 செயற்கைக்கோள் விவசாயம், வனம், தாதுக்கள், இயற்கை பேரிடர் எச்சரிக்கை போன்றவற்றை கண்காணிக்க உதவும்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சுனில் ஜோஷி !
இது பூமியில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்க உதவும். இந்தச் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட்டில் ஏவ திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி