டெல்லியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பிரதமர் மோடி அங்கு விரைந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் சில இடங்களில் சிஏஏவுக்கு எதிராகவும் சில இடங்களில் ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இதனால் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
சபர்மதி ஆசிரமத்தின் விருந்தினர் பதிவேட்டில் ட்ரம்ப் எழுதியது என்ன?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், டெல்லியில் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே டெல்லி வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுங்கள் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். பல இடங்களில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லி போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து பிரதமர் மோடி டெல்லி விரைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அன்று ஹவுடி மோடி.. இன்று நமஸ்தே ட்ரம்ப்’ - திரும்பிய வரலாறு
Loading More post
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி