சேலத்தில் உள்ள தொழில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து 94 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக நகை மதிப்பீட்டாளர் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் நான்கு சாலை அருகே செயல்பட்டு வரும் தொழில் கூட்டுறவு வங்கியில் கடந்த 22-ஆம் தேதி நகைகள் ஏலம் விடப்பட்டன. அப்போது நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் மற்றும் நகை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் சிலர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கிளை மேலாளர் தெய்வமணி, தலைமை அலுவலகத்திற்கு தகவல் அளித்தார்.
‘பாகிஸ்தான் வாழ்க’- ஓவைஸி பேசிய மேடையில் முழக்கமிட்ட இளம்பெண்..!
வங்கியைச் சார்ந்த குழு, சீலிட்டு வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்ததில், 24 பேரின் பெயரில் 4 கிலோ போலி நகைகளை வைத்து 94 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் உள்பட 25 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாய் இறந்து, தந்தை கைவிட்ட 16 வயது சிறுமி - பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா
தலைமறைவான சக்திவேலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு சக்திவேல் உடந்தையாக இருந்தாரா? வாடிக்கையாளர்கள் பெயரில் சக்திவேல் மோசடி செய்தாரா? என்பன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை