‘குரூப் 4’ தேர்வில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
‘குரூப் 4’ தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான, நிலையில் ஓரே மாவட்டத்தை சேர்ந்த மையங்களில் தேர்வெழுதியவர்கள் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதாகவும், முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரண்டு மையங்களில் தேர்வெழுதியவர்கள் முன்னிலை வகிப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தங்களின் நேர்மையான செயல்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. குற்றச்சாட்டு தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும் என்றும், தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதுவரை தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதிகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?