5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
5-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி முடிவடைகிறது. அதன்படி ஏப்ரல் 15 தமிழ், ஏப்.,17- ஆங்கிலம், ஏப்.,-20 கணிதத் தேர்வுகள் நடைபெற உள்ளது.
8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச்-30 தமிழ், ஏப்ரல்-2 ஆங்கிலம், ஏப்ரல்-8 கணிதம், ஏப்ரல்-15 அறிவியல், ஏப்ரல்-17 சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.
இரு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் காலை 10.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.15 மணிக்கு முடிவடையும். மாணவர்கள் வினாத்தாள்களை படிப்பதற்கு 10 நிமிடங்களும் விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை