இந்தியப் பங்குச் சந்தைகள் வர்த்தகத் தொடக்கத்தில் இன்று இதுவரை இல்லாத புள்ளிகளை தொட்டு புதிய உச்சம் கண்டன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகத் தொடக்கத்தில் 218 புள்ளிகள் அதிகரித்து 41,108 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் வர்த்தகத் தொடக்கத்தில் 51 புள்ளிகள் உயர்ந்து 12,125 என்ற இதுவரை இல்லாத அளவை எட்டியது. சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான சூழல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் சந்தையில் அதிகரித்திருப்பதுமே இதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை