ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக வரும் 25-ஆம் தேதி பிரதமர் மோடி அங்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் பாஜக கட்சி சார்பில் நேற்று முதல் அங்கு பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டங்களில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் மேதினிநகர் மற்றும் கும்லா பகுதிகளில் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்திற்காக மாநில பாஜக சார்பில் மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பொதுக் கூட்டங்களை முடித்த பிறகு இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள ஜம்ஷேத்பூரில், பிரதமர் மோடி சாலை பேரணி நடத்த உள்ளதாகவும் அக்கட்சி சார்பில் கூறப்படுகிறது.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’