காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று சிவசேனா உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் முடிவு வந்து 19 நாட்கள் ஆகியும் யாரும் ஆட்சி அமைக்காததால் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கு இன்னும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“பாஜக-சிவசேனா கூட்டணி இத்தனை ஆண்டுகளாக இருந்தது. ஆனால் தற்போது அது முறிந்துள்ளது. தற்போது நாங்கள் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து செயல்பட உள்ளோம். இது தொடர்பாக இந்த இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் சாவந்த்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிலர் அமைச்சர் பதவி மீது மிகுந்த ஆர்வம் கொண்டு இருப்பார்கள், ஆனால் அரவிந்த் சாவந்த் அந்த மாதிரி இல்லை. ஆகவே தான் நான் அவரை கண்டு பெருமைபடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?