அதிகாரிகள் உதவியில்லாமல் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம், சிபிசிஐடியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. அதாவது, “நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஒரே ஒரு இடைத்தரகருக்கு மட்டும்தான் தொடர்பு என்பது நம்பும்படியாக இல்லை. இதில் எத்தனை மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். யார் யாருக்கு தொடர்பு உள்ளது. எவ்வளவு பணம் கை மாறியது?” என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தனர்.
மேலும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மற்ற மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் சேர்ந்துள்ளனரா என்று மாநிலம் முழுவதும் அதிரடி விசாரணை நடைபெற்றது. இதில் இர்ஃபான் என்பவரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி