நாம் பிறப்பதற்கு முன்பே நமக்காக துடிக்கத் தொடங்கும் இதயம், நாம் வாழும் காலம் வரை ஓய்வின்றி துடித்துக்கொண்டே இருக்கிறது. உடலின் மிக முக்கியமான உறுப்பாக இதயம் இருக்கிறது. அப்படிப்பட்ட இதயத்தின் பாதுகாப்பை உணர்த்தும் விதமாக 'உலக இதய தினம்' செப்டம்பர் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இதய நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு வருடமும் இதயம் தொடர்பான நோய்களால் உலகளவில் 17.9 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். 1.1 பில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பதே இல்லாமல் போய்விட்டது என்றே கூறலாம். தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் வெளியில் சென்று விளையாடுவதுக் கூட இல்லாமல் போய்விட்டது. சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் செல்போன்களில் மூழ்கி கிடக்கின்றனர். செல்போன்கள், சமூக வலைத்தளங்கள் என இன்றைய தலைமுறை தூக்கத்தையும் தொலைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சரியான உணவு உட்கொள்ளாதது, உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாதது, சரியான தூக்கம் இல்லாமல் மன அழுத்தம் உண்டாவது ஆகியவை இதய நோயின் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் இன்றைய இளைஞர்களுக்கு இதய நோய் வருவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.
இதயத்தை பாதுகாக்க சில வழிகள்:
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’