கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார்.
கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) கணையப் புற்று நோயால் சில மாதங்களாக அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நலக் குறைவு குறித்து கடந்த காலங்களில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தெரிந்துகொள்வோம்.
இந்தச் சூழலில்தான் நேற்று காலை பாரிக்கரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் இரவு 8 மணியளவில் பாரிக்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்