பாகிஸ்தானின் புதிய பிரதமராக வாய்ப்புள்ள இம்ரான்கான், காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
272 இடங்களுக்கு நடைபெற்ற பாகிஸ்தான் தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி120-க்கும் மேலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் பிரதமராகும் வாய்ப்பு இம்ரான்கானுக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள இம்ரான்கான், இந்தியாவுடன் பாகிஸ்தான் நட்புணர்வோடு இருக்க விரும்புவதாகவும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு