ஐபிஎல் தொடரிலிருந்து விலகி உள்ள ரபாடா இடத்திற்கு மாற்றாக இங்கிலாந்து வீரர் அறிவிக்கபட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்டின்போது முதுகு வலியால் அவதிப்பட்ட தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபாடா சுமார் மூன்று மாதம் கிரிக்கெட்டில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற நிலையில் 4.2 கோடி ரூபாய் கொடுத்து ரபாடாவை ஏலம் எடுத்தது இருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி தற்போது மாற்று வீரரை அறிவித்துள்ளது. ரபாடா இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பிளன்கெட் விளையாடுவார் என அறிவிக்கபட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்காக 15 டி20 போட்டியில் விளையாட உள்ள இவர் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?