விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போனதால், விவசாயிகள் அடுப்புக்கரி தயாரிக்கும் தொழிலில்
ஈடுபட்டுள்ளனர்.
விருநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் விளை நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை வளர்த்து கரி மூட்டத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வந்த குல்லூர் சந்தைப் பகுதியில் போதிய மழையின்றி நீர் நிலைகள் வறண்டு போனதால், வேறு வழியில்லாமல் அடுப்புக்கரி உற்பத்தியில் இறங்கியுள்ளனர்.
வறுமையில் வாடும் தங்களுக்கு, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய விவசாயத்திற்கு மாற்றாக அடுப்புக்கரி உற்பத்தியில்
ஈடுபட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை சீரமைத்து பாதுகாத்தால் தான் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமென அவர்கள் கூறியுள்ளனர்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’