டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி மூலம், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 29, 30-ம் தேதிகளில் ’டெட்’தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் குறிப்பிட்ட பள்ளிகளில் வழங்கப்படுகின்றன. தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தனித் தனியாக, விண்ணப்பம் பெற வேண்டும். விண்ணப்பம் பெறும் இடங்கள், மாவட்ட வாரியாக டி.ஆர்.பியின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசி நாள், மார்ச் 23ஆம் தேதி. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு, ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது. http:/trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப விநியோக, விண்ணப்ப சமர்ப்பிப்பு மையங்களை அறியலாம்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?