திருவெற்றியூரில் விபத்தில் சிக்கிய குடும்பத்தை தனது காரில் ஏற்றிச்சென்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மருத்துவமனையில் சேர்த்தார்.
சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருவெற்றியூரில் இருந்து தமிழிசை தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு குடும்பத்தினர் விபத்துக்குள்ளாகினர். இதைகண்ட தமிழிசை அவர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தார். இதையடுத்து விபத்தில் சிக்கிய தாய் மற்றும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Loading More post
"உங்கள் பிரைவஸிக்கு நாங்கள் பொறுப்பு"- ஸ்டேட்டஸ் மூலம் விளக்கம் கொடுத்த வாட்ஸ்அப்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
"சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனாவை ஓட ஓட விரட்டுவதுபோல் இருந்தது"- தெலங்கானா ஆளுநர்
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு செல்ல 8 புதிய ரயில்கள்!
மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!