மலிவுவிலை வீடு திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், பிரதமர் குடியிருப்பு திட்டம் என்ற மலிவு விலை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், மலிவுவிலை வீடுகளுக்கான சலுகைகள் பெறுவதில் உள்ள நிபந்தனைகள் தளர்த்தப்படும் என கூறிய அவர், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் எனவும் அருண் ஜேட்லி கூறினார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் பயன்பெறும் வகையில், கிராமப்புறத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்