அதிமுகவின் இருஅணிகள் இணைந்தது போல், விரைவில் தினகரன் ஆதரவாளர்களும் தங்களுடன் இணைவார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை இணைக்கும் நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். எதிர்த்து சென்றவர்களே வந்து இணைந்து விட்டார்கள். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஏற்கெனவே ஆதரித்து வந்தவர்கள்தான். அதனால் விரைவில் வந்து இணைந்து விடுவார்கள். ஊடகங்கள் அதிமுகவை ஒன்று சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் தேவையில்லாமல் அடுத்தவர்கள் வளர வழி செய்யக்கூடாது’ எனத் தெரிவித்தார்.
Loading More post
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
ஓசூர்: முத்தூட் பைனான்சில் பட்டப்பகலில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
100 அடி கட்அவுட், எங்கும் அரசியல் பேனர்கள்.. காஞ்சியில் காற்றில் பறக்கிறதா கோர்ட் உத்தரவு?
பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’