தூத்துக்குடி மொட்டைகோபுரம் பகுதியில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஹஷிஷ் என்ற 24 கிலோ போதைப் பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அப்பகுதியில் இரு பிரிவாக மறைந்து நின்றிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவைக் கண்காணித்த சுங்கத்துறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையடுத்து, ஆட்டோவில் வந்த நபர் தப்பியோடியிருக்கிறார். இந்நிலையில், நடுக்கடலில் வந்த படகினை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில், படகில் வந்த நபர்களும் கடலில் குதித்து தப்பி இருக்கின்றனர்.
ஆட்டோவை சோதனையிட்டதில் ஹஷிஷ் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. ஆட்டோவில் கொண்ட வந்த போதைப் பொருளை படகுக்கு மாற்றி கடத்தவிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’