வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மோடிக்குப்பம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வேர்கடலைகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வேர்கடலை செடிகளை இரவு நேரங்களில் தோட்டத்தில் கூட்டமாக புகும் காட்டுபன்றிகள், வேருடன் தோண்டி எடுத்து சேதப்படுத்துகின்றன. இதனால் நிலங்கள் முழுவதும் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்படுகின்றன. பன்றிகளின் அட்டகாசத்தால் பயிரிடப்பட்டுள்ள வேர்கடலை முழுவதுமாக வீணாகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விளை நிலங்களுக்குள் புகும் பன்றி கூட்டங்களை தடுக்க முயன்றால், மனிதர்களை அவை தாக்குகின்றன எனவும் அச்ச உணர்வுடன் இரவு முழுவதும் மேளங்கள் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் சப்தம் எழுப்பினாலும், பன்றிகளின் அட்டகாசம் தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி