இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலாவுக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மற்றொரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலா 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டார். 2011 ஆம் அண்டு உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது குறித்து, சுமதிபாலாவிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கண்ணியமோ, கட்டுப்பாடோ இல்லாத அளவுக்கு இலங்கை வீரர்களை, கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கெடுத்து வைத்திருக்கின்றனர். இவ்விஷயத்தில் வீரர்களை சொல்லிக் குற்றமில்லை. அனைத்து தவறுகளுக்கும் நிர்வாகிகளே காரணம் என்று ரணதுங்கா குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?