இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரமேதாச உள்ளிட்ட 35 பேர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவுக்குத் தேவையான உபகரணங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சுமார் ஒரு கோடியே 67 லட்சம் பேர், இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். அதிபர் தேர்தலையொட்டி, இலங்கை முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலை கண்காணிக்க இந்தியாவில் இருந்து 3 தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட 14 வெளிநாட்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிபர் தேர்தலில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்
“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே
நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது
9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்