இஸ்ரேலில் இனப் பெருக்கம் மற்றும் உணவுக்காக சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நீர் பறவைகள் குவிந்து வருவது உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருங்கடல் பகுதியில் இருக்கும் வெள்ளை நீர்ப் பறவைகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதங்கள் வரை ஆப்பிரிக்காவில் உள்ள சூடானில் குடிபெயர்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்காக சூடானுக்கு பறந்த நீர் பறவைகள் வழியில் உணவுக்காகவும், இன பெருக்கத்துக்காகவும் இஸ்ரேலின் மிஸ்மார் ஹஷ்ரான் என்ற இடத்தில் நீர் நிலை நிரம்பிய சரணலாயத்தில் வந்திறங்கியுள்ளன. இந்நிலையில் இங்குள்ள மீன்கள் அவற்றுக்கு போதாது என்பதால் இஸ்ரேல் அரசு சார்பில் உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளை நீர் பறவைகள் அங்கு வந்து சேர்ந்திருப்பது உயிரின ஆர்வலர்களை வெகுவாக மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்