மதுரையில் லஞ்சம் வாங்கி கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் ஐந்து பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு செய்ய லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக அங்குள்ள ஊழியர்கள் மீது புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து அலுவலகத்தில் பணியாற்றும் மேற்பார்வையாளர் ஒலினா , அலுவலக உதவியாளர் கணேசன் , ஹரிஹரன் உட்பட ஐந்து ஊழியர்களை தற்கலிகபணி இடைநீக்கம் செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் உத்தரவிட்டுள்ளார் .
இது மட்டுமல்லாமல் 12 ஊழியர்களை பணி இடமாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகின்றது .
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு
பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!