நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பார்க்க முடியாமல் அழுத சிறுவனை, அவரே நேரில் அழைத்து கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ரஷ்யாவில் வீரர்கள் வாகனத்தில் ஏறச் சென்ற போது, ரொனால்டோவை அருகில் சென்று காண முயன்ற சிறுவனுக்கு அது கைகூடவில்லை. இதனால் மனம்வருந்திய அந்தச் சிறுவன் கண்ணீர் விட்டான். இதனை அறிந்த ரொனால்டோ பேருந்தை விட்டு இறங்கிச் சென்று சிறுவனை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதேபோல், தம்மைக் காணத் துடிக்கும் குழந்தைகளை தேடிச் சென்று அன்பு பாராட்டுவது ரொனால்டோவின் வழக்கமாக உள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!
தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..!
நாடாளுமன்றத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா..?