பிளாஸ்டிக் அரிசியில் சமைக்கப்பட்ட சோறை, சிறுவர்கள் பந்துபோல் மாற்றி விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் உயிர்வாழ அடிப்படை ஆதாரமான அரிசியிலேயே கலப்படம் உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் உள்ள ஒரு சந்தையில், பால் (Pal) என்பவரின் குடும்பத்தினர் அரிசி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த அரிசியின் சுவை வித்தியாசமாக இருந்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் நகராட்சி கூட்டுறவு அதிகாரிகள் அந்த சந்தையில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சமைக்கப்பட்ட அந்த பிளாஸ்டிக் அரிசியை சிறுவர்கள் பந்துபோல் மாற்றி விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!
தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..!
நாடாளுமன்றத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா..?