பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் பணி செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஆசிரியர் தின விழாவில் பேசிய அமைச்சர் இந்த தகவலை கூறியுள்ளார். மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பாராட்டும் வகையில் தமிழகத்தின் பள்ளி கல்வித் திட்டம் உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
‘தூக்க மாத்திரை கொடுங்க’... பிளான்போட்டு ஷட்டரை மூடிய கொள்ளையர்களின் வெறிச்செயல்..!
பொய்யும் புரட்டும் நிறைந்த சமூக வலைதளங்கள்! #உஷார்!
வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற பயிற்சி என்னென்ன ? சொல்லி அடிப்போம் இன்று..!
‘இப்ப கர்நாடக தூதுவர், அப்ப கொடிப்பறக்குதா?’ - பாரதிராஜாவுக்கு ஆனந்தராஜ் கேள்வி
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்