ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரக்கூடிய பிரம்மக்கமலம் என்ற மலர் திண்டுக்கல்லில் மலர்ந்துள்ளது.
திண்டுக்கல்லில் வசிக்கும் லீஜி என்பவர் வீட்டில் இந்த அபூர்வ வகை மலர் மலர்ந்துள்ளது. இவர் இந்த செடியை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த செடியானது இலையை மட்டும் வெட்டி வைத்தாலே வளரக்கூடிய வித்தியாசமான தன்மையை கொண்டது.இந்த மலர் செடிகள் இமயமலை பகுதியில் வளரக்கூடியது ஆகும். இந்த மலர் செடியானது கள்ளி இனத்தைச் சேர்ந்ததாகும்.
உன்னாவ் வன்கொடுமை: குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
வெங்காய விலை உயர்வு: கோடீஸ்வரரான விவசாயி ?
மாணவர்கள் மீது தடியடி : தமிழகத்தில் வெடித்த மாணவர்கள் போராட்டம்...!
'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
“வெளியே இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்” - ஜடேஜா ரன் அவுட் சர்ச்சை குறித்து கோலி கருத்து
"தோனி.. தோனி என கத்தினாலும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி"- ரிஷப் பன்ட்
“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?
வேலைதேடும் இன்ஜினியரா நீங்கள்? - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே!
கோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு