புதுச்சேரியில் தனியார் வங்கி நிதி நிறுவனத்தில் சிசிடிவி கேமராவை மறைத்து, பூட்டை உடைத்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
வங்கியில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடந்த 30 ஆம் தேதி அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே செல்லும் முன் வெளியில் இருந்து சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்தினர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!
9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!
தெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி ?
தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை