குஜராத் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த கர்ப்பிணி மற்றும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் ஆகியோரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். ராஜ்கோட் பகுதியில் நானா மத்ரா கிராமத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்ப்பிணிகள் இருவர் இதில் சிக்கி தவிப்பதாக மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் ஹெலிகாப்டரில் அங்கு விரைந்தனர். அதற்குள் ஒரு கர்ப்பிணி பெண், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்த நிலையில் இரட்டையர்களை பெற்றெடுத்த பெண் மற்றும், மற்றொரு கர்ப்பிணி ஆகியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
Loading More post
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix