கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேட்டை சந்தையில் வாழைக்காய் விலை உயர்ந்துள்ளதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். போதிய மழை பெய்யாத நிலையில் விளைச்சல் குறைந்து வாழைக்காய் விலை உயர்ந்துள்ளதாக வாழை வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த சந்தையில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் வாழைக்காய்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் ’தேசிய வாழை விழா’ நடைபெற்று வருகிறது. இந்த விழா ஏராளமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. 98 நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாழை கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட வாழை வகைகள் இடம்பெற்றுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்