தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப்பின் கொரோனா பாதிப்பு மீண்டும் 1000ஐ கடந்தது.
தமிழகத்தில் 1,083, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 4 பேர் என மொத்தம் 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 394 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 421ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 73,201 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 1,087ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக மேலும் 9 பேர் இறந்தநிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,582 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 6,690ஆக அதிகரித்துள்ளது.
Loading More post
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்