அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தகுதியான 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில், எல்.ஐ,சி மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுகொள்ளும் என்று நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி, குடும்ப தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூ. 2லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ. 4 லட்சமும், நிரந்தர இயலாமைக்கு ரூ. 2 லட்சமும் காப்பீடு வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தகுதியான 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!