கிருஷ்ணா மாவட்டம் கண்ணவரம் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பியது. 64 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு இன்று காலை ஐக்கிய அரபு நாட்டில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வந்தது. அப்போது தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமானநிலைய ரன்வேயை விட்டு விலகிச் சென்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தின் இறக்கை சேதமடைந்த நிலையில் பைலட்டின் சாமர்த்தியத்தால் 64 பயணிகளும் எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக பயணிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளிடையே பரபரப்பு காணப்பட்டது. விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!